Last Updated : 13 Jun, 2022 02:40 PM

 

Published : 13 Jun 2022 02:40 PM
Last Updated : 13 Jun 2022 02:40 PM

ப்ரீமியம்
சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு; மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி

மனித கழிவுகளால் நிறைந்திருக்கும் செப்டிக் டேங்க் ஆரோக்கியமற்ற இடம் மட்டுமல்ல; ஆபத்தான இடமும் கூட. இங்கே நிரம்பியிருக்கும் மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. அதை உறுதி செய்வதற்குத் தடை உத்தரவுகளும் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், ஆபத்தான இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் போக்கு இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதன் காரணமாக,இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இறப்புகள் பதிவாகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வளிக்கும் விதமாக ‘ஹோமோசெப்’ எனும் ரோபோவை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவைச் சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான குழுவினர், சோலினாஸ் இன்டகிரிட்டி லிமிடெட் என்னும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x