ரஷ்யாவில் செச்சென் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேரும் பலியாகினர்.
இதுகுறித்து தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) அளித்த அறிக்கையில், "ரஷ்யாவின் செச்சென் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தச் சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினரிலும் 6 பேர் கொல்லப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் பிரிவினை தீவிரவாதிகளுக்கு எதிராக புதின் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
கருத்துப் பேழை
15 mins ago
கருத்துப் பேழை
21 mins ago
கருத்துப் பேழை
29 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
46 mins ago
உலகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago