Published : 07 May 2024 10:25 AM
Last Updated : 07 May 2024 10:25 AM

ப்ரீமியம்
பட்டாசுத் தொழிலாளர்களின் உயிர்காக்கும் பரிந்துரைகள்

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதையாக நிகழ்ந்துவரும் நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட குழு, பட்டாசு ஆலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கான காத்திரமான பரிந்துரைகளை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. 2023ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ஆராய்வதற்காகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு ஒரு குழுவை நியமித்தது. வருவாய்க் கோட்ட அலுவலர் எம்.சிவகுமார், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய இயக்குநர் ஹெச்.டி.வரலட்சுமி, சுற்றுச்சூழல் இணைத் தலைமைப் பொறியாளர் எம்.விஜயலட்சுமி, மத்திய சுற்றுச்சூழல், காடுகள், காலநிலை மாற்ற அமைச்சகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் இ.ஆரோக்கிய லெனின் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x