இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுத்தறிவு பெற்ற முதல் இந்திய மாவட்டமாக கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் அண்மையில் தேர்வாகி உள்ளது. அதில் ரெஜி என்கிற பெண்மணி முதல் இடத்தை பெற்றுள்ளார்.
நாட்டின் குடிமக்களுக்கு சட்டமும் உரிமைகளும் கற்பிக்கும் தொலை நோக்குப் பார்வையுடன் கொல்லம் மாவட்ட பஞ்சாயத்து வாரிய திட்ட கமிட்டியும் கேரளா உள்ளூர் நிர்வாக அமைப்பும் சேர்ந்து முன்னெடுத்த முயற்சிக்கான வெற்றி இது. இதற்கென கடந்த ஆண்டு 2,200 சட்ட பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
48 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago