மயங்கி விழுந்த மகேஷ் பொய்யாமொழி :

By செய்திப்பிரிவு

திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் திருச்சி சிவா பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அருகிலிருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்த கே.என்.சேகரன் உள்ளிட்டோர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. பின்னர் மதியம் ஓய்வுக்கு பின் மாலையில் மீண்டும் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மகேஷ் பொய்யாமொழி மேற்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்