அதிக பாரம் ஏற்றிய 10 லாரிகள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் வட்டார போக்குவ ரத்து அலுவலர் பழனிசாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் உள் ளிட்ட அலுவலர்கள் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் பேரளி சுங்கச்சாவடி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

31 mins ago

வலைஞர் பக்கம்

34 mins ago

தமிழகம்

47 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்