கரோனாவால் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் ரூ. 2,35,250 வழங்கினர்.
கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பால முரளி குடும்பத்தாருக்கு, ராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ரூ. 2,35,250 குடும்ப நல நிதியாக அளித்தனர்.
இந்நிதியை பார்த்திபனூர் சார்பு ஆய்வாளர் சாரதா தலைமையிலான போலீஸார் சென்னையில் உள்ள ஆய்வாளர் பால முரளியின் குடும்பத்தினரிடம் வழங்கி, ஆறுதல் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago