ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தஞ்சையில் திராவிடர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சி.மகேந்திரனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரனும், சுயேட்சை வேட்பாளராக டிராபிக் ராமசாமியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தல் ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago