விமானப் பயணம் என்பது பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் அரிதானதாக மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்தது. இன்று நடுத்தர வர்க்கத்தினருக்கும் அது சாத்தியப்பட்டிருக்கிறது. மூன்றாயிரம் ரூபாய் இருந்தாலே திருச்சியிலிருந்து சென்னைக்கோ பெங்களூருக்கோ விமானத்தில் சென்றுவிட முடியும். குறைந்த விமானக் கட்டணம், அதிகரித்திருக்கும் வாங்கும் திறன் ஆகியவற்றால் நம்மூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்தே வருகிறது!
இருபது ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 160 கோடி பேர் உலக அளவில் விமானப்பயணம் மேற்கொண்டனர். ஆனால், தற்போது ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் விமானங்கள் வானில் பறக்கின்றன. இன்று கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக ஆண்டுக்கு 460 கோடி பேர் விமானப்பயணம் மேற்கொள்கின்றனர். 460 கோடி என்பது உலக மக்கள்தொகையில் 60 சதவீதம். இது எப்படி சாத்தியம் என்று நினைக்க வேண்டாம். ஒருவர் பலமுறை பயணிப்பதால் வரும் எண்ணிக்கை இது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 mins ago
விளையாட்டு
28 mins ago
இந்தியா
51 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago