தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் உக்கடம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஒரு கோயில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்புச் சம்பவமும் அதன் தொடர்பாக வெளியாகிக்கொண்டிருக்கும் புலனாய்வுத் தகவல்களும் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. கோவை மாநகரம் வகுப்புவாதரீதியில் ஓர் இலக்காக இருந்துவருவது மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் 1997இல் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரம், 58 பேரைக் காவு வாங்கிய 1998 தொடர் குண்டுவெடிப்பு ஆகியவை தமிழக வரலாற்றில் ஆறாத வடுக்களாக உள்ளன. தமிழகத்தில் மதப் பதற்றம் உள்ள ஒரு பகுதியாகவே கோவை பார்க்கப்படும் சூழலில், தற்போதைய இந்த கார் வெடிப்புச் சம்பவம், அந்நகரில் மீண்டும் மத மோதல்களுக்கு வித்திடத் துணியும் தீவிரவாதக் குழுக்கள் தலையெடுக்கின்றனவா என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்புகின்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 min ago
விளையாட்டு
18 mins ago
இந்தியா
41 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago