திண்ணை: பிராங்ஃபர்ட் புத்தகக் காட்சி

By செய்திப்பிரிவு

ஜெர்மன் நகரான பிராங்ஃபர்ட்டில் நடைபெறும் புத்தகக்காட்சி உலக அளவில் பிரபலமானது. இந்த ஆண்டு அக்டோபர் 19இல் தொடங்கிய புத்தகக்காட்சி 23 வரை நடைபெறவுள்ளது. உலகின் முக்கியப் பதிப்பகங்கள் இதில் கலந்துகொள்கின்றன. நூல்களுக்கான மொழிபெயர்ப்பு அனுமதி, பதிப்புரிமை பெற இந்தப் புத்தகக்காட்சிச் சந்திப்பு வழிவகை செய்கிறது. பன்னாட்டுப் பதிப்பகங்கள் பல இந்தக் காரணத்துக்காக இதில் கலந்துகொள்கின்றன. இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் தமிழிலிருந்து காலச்சுவடு பதிப்பகம் பல ஆண்டுகளாகக் கலந்துகொண்டுவருகிறது. எதிர் வெளியீடு பதிப்பாளர் அனுஷ் இந்த ஆண்டு கலந்துகொள்ள இருப்பதாகத் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

உலகம்

59 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்