கண்கள்தான் களம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் இயக்கிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைத் தொடர்ந்து,  தற்போது மீண்டும் அதே த்ரில்லர் பின்னணியில் கிரைம் விஷயங்களைச் சேர்த்து   ‘கண்ணை  நம்பாதே’  என்ற  படத்தை  உருவாக்கவுள்ளார். அடுத்த வாரம் முதல், படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தில், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார்.

இயக்குநரின் முந்தைய படம் போலவே இப்படத்துக்கும் கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘‘ஆக்‌ஷன், திரில்லர் களத்தில் திரைக்கதை அமையும் போது கதையை எந்த ஒரு இடத்திலும் சொல்ல முடிவதில்லை. இக்களமும் அப்படித்தான்!’’ என்கிறார் இயக்குநர் மு.மாறன். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

உலகம்

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்