ஒவ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரியில் இருந்து ஜூலை மாதம் இறுதி வரையில் பத்திரிகைகள் தொடங்கி பொதுமக்கள் வரை அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று "இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்". குறிப்பாக அரசு, தனியார் துறை மாதச் சம்பளக்காரர்கள். நிதியாண்டு முடிந்த 120 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவேண்டும் என்ற விதியால் சம்பளக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் பரபரத்துக் கொண்டிருப்பார்கள்.
கரோனா பெருந்தொற்று முடக்கத்திற்கு பின்னர் அனைத்து பரிமாற்றங்களும் ஆன்லைன் வழி மாற்றப்பட்டு, முகமில்லா மதிப்பீடு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் மூலமாக வருமான வரி தாக்கல், அதன் மீதான மதிப்பீடு, ரீ ஃபண்ட், டிமாண்ட் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
உலகம்
49 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago