Published on : 08 May 2024 20:26 pm

வேலூர் மழை முதல் கோவை பசுமைப் பந்தல் வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ மே 8, 2024

Published on : 08 May 2024 20:26 pm

1 / 18

சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகம் முன்பு பெண்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷமிட்டார்கள். | படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

2 / 18
3 / 18
4 / 18

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் பெயர்ந்து விழும் மேற்கூரைகள் | படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி

5 / 18
6 / 18

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மதுரை அளவில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

7 / 18
8 / 18

பாஜக சார்பில் கோவை ஒலம்பஸ் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை எம்எல்ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்து மக்களுக்கு மோர் வழங்கினார். | படம்: ஜெ.மனோகரன்

9 / 18

கோவை பெரியார் நகர் பண்ணாரி மாரியம்மன் கோயில் 41-ம் ஆண்டு திருவிழாவையொட்டி சௌரிபாளையம் சாலையில் அலகு குத்தி ஊர்வலமாக சென்ற பக்தர்கள். | படங்கள்: ஜெ. மனோகரன்

10 / 18
11 / 18
12 / 18

வேலூரில் அதிகாலை வரை பெய்த மழையினால் கோட்டை மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீர். | படங்கள்: வி.எம்.மணிநாதன்.

13 / 18
14 / 18

தி.நகர் உஸ்மான் ரோடு பாலத்தையும், அண்ணா சாலையையும் இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரங்கநாதன் தெரு சந்திப்பில் உயரமான பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தி.நகர் உஸ்மான் ரோடு பாலம் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. | படங்கள்: ம.பிரபு

15 / 18

காட்டுத்தீயில் எரிந்து கருகி காணப்படும் கொடைக்கானல் வனப்பகுதி. | படங்கள்: நா. தங்கரத்தினம்.

16 / 18
17 / 18

கோவை பெரிய கடை வீதி லங்கா கார்னர் சிக்னல் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பசுமை பந்தல். | படங்கள்: ஜெ.மனோகரன்

18 / 18

Recently Added

More From This Category

x