Published : 15 Apr 2015 04:53 PM
Last Updated : 15 Apr 2015 04:53 PM

பிழைத்திருத்தலின் குளியல்

தென்னாப்பிரிக்காவின் கடற்கரை நகரமான டர்பன் நகரில் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களின் கடைகள், வீடுகள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.

இதில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால் தென்னாப்பிரிக்காவில் குடியேறியிருக்கும் வெளிநாட்டினர் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

2008-ல் இதேபோன்ற தாக்குதல்களில் தென்னாப்பிரிக்காவில் 62 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். முகாமில் தங்கியிருக்கும் பெண் கிடைத்த தண்ணீரில் தன் குழந்தையைக் குளிப்பாட்டுகிறார்.

படம்: ராய்ட்டர்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x