Published : 26 Sep 2014 12:49 PM
Last Updated : 26 Sep 2014 12:49 PM
குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஹட்ஃப்-9 ரக ஏவுகணையை பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.
இந்த ஏவுகணை 60 கி.மீ தூரம் சென்று தாக்கக் கூடியதாகும்.
இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் இன்ஜினீயர்களுக்கு பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT