Published : 10 Feb 2018 05:32 PM
Last Updated : 10 Feb 2018 05:32 PM
சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகில் கிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் சிரிய அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் அப்பகுதி முற்றிலும் வான் வழித் தாக்குதல்களால் முற்றிலுமாக சிதைவுண்டு காணப்படுகிறது. அவற்றின் தொகுப்பு இதோ:
ராணுவ விமானத்திலிருந்து பொதுமக்களின் பகுதிகளில் குண்டுகள்
தாக்குதலிருந்து தப்பித்த குடும்பம்...
தாக்குதலில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி
வான்வழித் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடத்தின் மூன் நின்று செல்ஃபி எடுக்கும் சிறுவன்.
தொடர் சண்டையினால் தரைமட்டமான வீடுகளை பார்வையிடுகிறார் சிரிய வாசி ஒருவர்
காயமடைந்தவர்களை மீட்டுச் செல்லும் மீட்புப் படையினர்.
வான்வழித் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT