Last Updated : 27 Jul, 2022 06:34 AM

 

Published : 27 Jul 2022 06:34 AM
Last Updated : 27 Jul 2022 06:34 AM

ப்ரீமியம்
கடிதம் எழுத கற்றுக்கொள்ளும் பள்ளிக் குழந்தைகள்: மறைந்துவரும் பழக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சி

அஞ்சல் அட்டையில் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தை காண்பிக்கும் மாணவர்கள்.

பொள்ளாச்சி: நவீன தகவல் பரிமாற்ற சாதனங் களான பேஸ்புக், இ-மெயில், வாட்ஸ்-அப் ஆகியவற்றை பயன்படுத்தும் இன்றைய தலைமுறையில் பலருக்கு கடிதம் எழுதும் பழக்கம் கிடையாது. கடிதம் எழுதுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது.

தகவல் தொடர்பு வளர்ச்சி யால் இன்று சில நிமிடங்களில் தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுகின்றன. ஒரு காலத்தில் கடிதங்களை எடுத்து வரும் தபால்காரருக்காக பலரும் வீட்டின் முன்பு காத்திருந்த நிலை தற்போது மாறிவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x