Published : 15 Jul 2022 06:45 AM
Last Updated : 15 Jul 2022 06:45 AM
கல்வியின் முக்கியத்துவம் குறித்து கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கருத்து தெரிவித்தபோது, “நாம் பரம்பரைத் தொழிலையே செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.
நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நாம் படிக்காதவர்களாக இருந்து ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் வேலை செய்ய வேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண்படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். எப்படி இருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?'' எனக் கேட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT