Published : 05 Jul 2023 04:07 AM
Last Updated : 05 Jul 2023 04:07 AM
விஞ்ஞானிகள் ராக்கெட்விட்டாலும் எலும்பிச்சை பழத்தைக் கட்டிதான் அனுப்புவார்கள் என்பது இங்கு நகைச்சுவையாக்கப்பட்டுள்ளது. இத்தகையசெயல் மற்றவர்களிடையே ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை நாம் உணர வேண்டும். அந்த வகையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது புக்ஸ் பார் சில்ரன் பதிப்பகத்தின் ‘கேள்வி கேட்டுப் பழகு’ நூல்.
மூடநம்பிக்கை என்பது இன்று பாமரர்களைவிடப் படித்தவர்களிடையே அதிகமாக இருக்கின்றது. மாணவர்களிடம் மூடநம்பிக்கையைக் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT