Last Updated : 22 Feb, 2023 06:19 AM

 

Published : 22 Feb 2023 06:19 AM
Last Updated : 22 Feb 2023 06:19 AM

ப்ரீமியம்
கையருகே கிரீடம் - 31: தேசிய பேரிடர் மீட்புப்படையில் சேருவது எப்படி?

வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலோ, ரயில் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ ஆரஞ்சுநிற சீருடையில் பம்பரமாய் இரவு பகல் பாராமல் உழைத்து உயிர்களை மீட்கும் வீரர்களை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (National Disaster Response Force -NDRF).

2006-ம் ஆண்டில் என்.டி.ஆர்.எப்., தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்தப் படையின் 16 பட்டாலியன் பிரிவுகளில் 18,500 வீரர்கள் பணிபுரிகின்றனர். என்.டி.ஆர்.எப்., இதுவரை 1.5லட்சம் உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. பேரிடர்களில் சிக்கிதவித்த 7 லட்சம் பேரை மீட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி பேரிடரில் சிக்கும் அண்டை நாடுகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது இந்தப் படை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x