Published : 20 Feb 2023 05:30 AM
Last Updated : 20 Feb 2023 05:30 AM

ப்ரீமியம்
உலகம் - நாளை - நாம் - 14: ஒரு மொழி பல உச்சரிப்பு

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் கிழக்கே வங்காள விரிகுடாவை ஒட்டி, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்தால் என்னென்ன மாநிலங்கள் வரும்? தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா. வேறே ஒரு மாநிலம் இருக்கு... அதுதான் ஒடிசா.

‘ஒரிசா...’ ஆமாம். அதுதான் இப்பொ ஒடிசான்னு பேரு மாத்தி இருக்கு. சரித்திரத்துல கலிங்கப் போர்னு படிக்கிறோம் இல்லையா. இன்றைய ஒடிசா மாநிலத்தின் எல்லையை ஒட்டி இருக்குற பகுதிதான் ‘கலிங்கம்’. மகாபாரதம் இதிகாசத்தில் புனையப்பட்ட இடமும், மாமன்னர் அசோகர், போரில் வென்று பின்னர் பெளத்த மதத் துறவியாக மாறிய தலமும் இதுதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x