Published : 01 Feb 2023 06:18 AM
Last Updated : 01 Feb 2023 06:18 AM
மதியம் கடைசி வகுப்பில் பாடம் நடத்தினால் மாணவர்கள் சரியாக கவனிக்க மாட்டார்கள் என்பதால் ஆசிரியர் திலீப் ராஜு மாணவர்களோடு பேசுவதற்கு அந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்வார். மாணவ மாணவியரும் அந்த உற்சாகம் நிறைந்த வகுப்புக்காக காத்திருப்பர்.
என்ன பிள்ளைகளா இன்னைக்கு எதைப் பற்றி பேசலாம் என்றதும் சார் கதை சொல்லுங்க, தலைவர்களைப் பற்றி சொல்லுங்க, எங்களை படிக்க விடாமல் நிறைய விஷயம் கவனத்தை திசைதிருப்புது அதை பத்தி பேசலாம் சார் என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள். வெரி குட், எதெல்லாம் உங்க கவனத்தை திசைதிருப்பதுனு சொல்லுங்க என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT