Last Updated : 30 Jan, 2023 06:28 AM

 

Published : 30 Jan 2023 06:28 AM
Last Updated : 30 Jan 2023 06:28 AM

ப்ரீமியம்
உலகை மாற்றும் குழந்தைகள் 25: சிரியா நாட்டு அகதியின் துணிவு

கரோனா ஊரடங்கு முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கியது. சரிவர சாப்பிடாத, வேலைக்குச் சென்ற, குடும்பத்தினர் அல்லது உறவினரை இழந்த, வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த மாணவர்கள் வகுப்பில் இருந்தார்கள். இயல்பான விளையாட்டுகள் ஏதும் அவர்களிடம் இல்லை.

ஆசிரியர் சிவா, இறுக்கமான சூழலை உடைப்பதற்காக மாணவர்களுக்கு கதைகள் சொன்னார். பயனேதும் இல்லை. மறுநாள், “உங்கள் மனதில் உள்ளதை ஓவியமாக வரையுங்கள்” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x