Last Updated : 13 Jan, 2023 06:18 AM

 

Published : 13 Jan 2023 06:18 AM
Last Updated : 13 Jan 2023 06:18 AM

ப்ரீமியம்
நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 24: தமிழ்நாடு அரசு பள்ளிகளின் தமிழ்வழிக்கல்வியில் ஐஏஎஸ்

தமிழ்நாடு அரசின் செக்காபட்டி, வத்தலகுண்டு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வியில் படித்த பொன்னம்பலம், குடிமைப்பணி தேர்வு எழுதி ஐஏஎஸ் ஆகியுள்ளார். தமிழ்வழிக்கல்வி ஒரு தடையல்ல எனக் கூறும் இவர், மேற்குவங்க மாநிலத்தின் 2012 பேட்ச் அதிகாரியாகி டார்ஜிலிங் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

வத்தலகுண்டு அருகிலுள்ள செக்காபட்டியின் விவசாய தம்பதி, சோனைமுத்து-காளியம்மாள். இவர்களின் ஒரே மகன் பொன்னம்பலம், செக்காபட்டியின் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரையும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் படித்தார். வத்தலக்குண்டுவிலும் அரசு பள்ளியில் முதல் குரூப் எடுத்து பிளஸ்-2 வையும் முடித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x