Published : 19 Dec 2022 06:26 AM
Last Updated : 19 Dec 2022 06:26 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 22: நல்லுறுதியைப் பெறுவது எப்படி?

பள்ளியில் ஆண்டுவிழா அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்கள் தாங்கள் என்ன செய்யலாம் எனக் கலந்துரையாடினர். இசைநிகழ்ச்சி நடத்தலாம் என்றாள் செண்பகம். நடனமாடலாம் என்றான் இளமுருகு. பாடலாம் என்றாள் சிந்து.

இதெல்லாம் ‘கவைக்கு உதவாது’ என்றாள் நீலா. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இனியன், இசை, நடனம், பாடல் அனைத்தையும் இணைத்து நாடகம் நிகழ்த்தலாம் என நான் நினைக்கிறேன் என்றான். அதனை மற்றவர்கள் ஏற்றனர். நாடகத்தை இனியனே எழுதட்டும் என்றாள் தென்றல். நானா? என்று தயங்கினான் இனியன். தனது முடிவை நாளை கூறுவதாக தெரிவித்தான். பாடலையும் நீயே எழுது என்றாள் அழகம்மை. எனக்கு அதெல்லாம் வராதே என்று மறுத்தான் இனியன். அன்றைய கூட்டம் முடிந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x