Published : 20 Sep 2022 06:14 AM
Last Updated : 20 Sep 2022 06:14 AM
ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் சில நாட்கள் முன்னர் பரவியது. ஒரு பேருந்து செல்கின்றது. அது ஒரு பக்கமாக சாய்ந்தபடி செல்கின்றது. ஏனெனில் அதில் நிறைய மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கின்றார்கள். திடீரென ஒரு மாணவன் அதிலிருந்து கீழே விழுகின்றான். பேருந்து நிற்காமல் சென்றுகொண்டே இருக்கிறது. நல்ல வேளையாக அந்த மாணவனுக்கு எதுவும் அதிக அடி இல்லை. கண்டிப்பாக உட்காயங்கள் இருந்திருக்கும். பேருந்தின் பின்னாடி வந்தவர் அதனை படம் பிடித்து இருந்தார். அந்த வீடியோவிற்கான பின்னூட்டங்கள்தான் சமூகத்தின் சிந்தனையை வெளிச்சமிட்டது. ஆனால், அந்த சிந்தனையை மாற்ற வேண்டும். இன்னும் கூர்மையாக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT