Last Updated : 09 Sep, 2022 07:08 AM

 

Published : 09 Sep 2022 07:08 AM
Last Updated : 09 Sep 2022 07:08 AM

ப்ரீமியம்
நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 8: பாட்டி சொல்லைத் தட்டாததால் ஐஆர்எஸ் ஆனவர்!

பாட்டி சொல்லைத் தட்டாததால் குடிமைப்பணி தேர்வில் வென்று ஐஆர்எஸ் ஐடி பெற்றுள்ளார் ஜபீன் பாத்திமா.ஜே. இவர் தற்போது பெங்களூரூவில் உள்ள மத்திய வருமான வரி அலுவலகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றுகிறார்.

ஜபீன் பாத்திமாவின் பெற்றோர்,தமிழகத்தின் தாராபுரம் தலையூரிலிருந்து வியாபாரத்துக்காக கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள். மின்னணு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ள தந்தை ஜமால்முகம்மது, தாய் பரீதா பானுவுடன் ஒரு தம்பியும் ஜபீனுக்கு உள்ளனர். எனினும், தம் தாய்வழிப் பாட்டியான ஜீனத் பேகத்தை தன் வாழ்வின் முன்மாதிரியாக கொண்டு வாழ்ந்துள்ளார் ஜபீன். இவர், ஒன்றாம் வகுப்பு படிக்க ஆரம்பித்ததில் இருந்தே ஒன்று அல்லது இரண்டாவது ரேங்கை பெற்றுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x