Published : 12 Feb 2024 04:34 AM
Last Updated : 12 Feb 2024 04:34 AM
அரண்மனைக்கு தூது விட புறாவைக் கொண்டுவந்து தத்தன் கொடுத்ததும், அதன் கால்களில் ‘எங்கும் பறக்கும் எங்கள் கொடி’ என்கிற தலைப்பில் தூது செய்தியை கட்டிப் பறக்கவிட்டான் குணபாலன். அவனது செயல்கள் அங்கிருந்த அனைவருக்கும் புதிராகவே பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்தின் தலைவன் சேரலாதனுக்கு மட்டும் குணபாலன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
ஏனென்றால், குணபாலனின் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அவனைப் பிடிக்க அரசாங்க வீரர்கள் முயன்றும் அது நடக்கவில்லை. இப்போது கூட அவர்களின் கைகளில் அகப்படாமல் தப்பித்து வந்துள்ளான். எனவே, குணபாலனிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று திண்ணமாக நம்பினான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT