Published : 29 Jan 2024 04:34 AM
Last Updated : 29 Jan 2024 04:34 AM
சேரலாதனை இழுத்து பாதுகாப்பான இடத்தில் படுக்கவைத்த தத்தனும் பெரிய கற்களைக் கொண்டுவந்து முதலையின் தலை மேல் போட்டுத் தாக்கினான். குணபாலன் மற்றும் தத்தன் ஆகிய இருவரது தாக்குதலையும் தாக்குப்பிடிக்க முடியாமல் முதலை பின்வாங்கத் தொடங்கியது. அதைக் கண்ட இருவரும் உத்வேகம் பெற்றவர்களாக அந்த முதலையை அடித்து விரட்டத் தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்கிற நிலைக்கு வந்த முதலை காட்டின் உள்ளே ஓடத்தொடங்கியது. அதை விரட்டியடித்த பிறகு சேரலாதனிடம் வந்த இருவரும் அவனை உட்கார வைத்தார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT