Published : 27 Nov 2023 04:30 AM
Last Updated : 27 Nov 2023 04:30 AM
மக்கள் புரட்சிப் படையினரின் தூது செய்தியை எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் குணபாலன். அவனது எண்ணங்களும் எங்கெங்கோ சென்று கொண்டிருந்தன. அடடா, நம்மைக் காணாமல் நமது பெற்றோர் இத்தனை காலமும் ஏங்கித் தவித்திருப்பார்களே? நாம் உயிருடன் இருக்கிறோமா, இல்லையா என்று கூட அவர்களுக்குத் தெரியாமல் கிடந்து தவிப்பார்களே! எப்படியாவது நான் உயிரோடு இருப்பதை அவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். குதிரையும் விரைவாகச் சென்று அரண்மனையை அடைந்தது. அவனது வருகை முன்பே எதிர்பார்க்கப்பட்டு இருந்ததால், அரண்மனை கோட்டைக்குள் அவனது குதிரை சுதந்திரமாக செல்ல முடிந்தது. யாரும் தடுக்கவில்லை. குதிரையை விட்டுக் கீழே இறங்கி அரண்மனையின் உள்ளே நடந்து சென்றான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT