Last Updated : 25 Sep, 2023 04:27 AM

 

Published : 25 Sep 2023 04:27 AM
Last Updated : 25 Sep 2023 04:27 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 14: விலகிய மர்மமும் விளக்கிய முகமூடியும்

ஏரியில் தூண்டிலைப் போட்டுவிட்டு அதன் தக்கை மீதே கண் வைத்திருந்த குணபாலனுக்கு பார்வை மட்டுமே அங்கிருந்தது. எண்ணங்களோ எங்கெங்கோ பறந்து சென்றது. இந்த இரண்டு மாதங்களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, ஆதரவு அளித்து வந்தவர்கள் அனைவருமே மக்கள் புரட்சிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்துத் தெரிந்து கொண்டான்.

அவனுக்கு அவனது குடும்பமும் ஊரும் நினைவுக்கு வந்தது. எப்போது சொந்த ஊருக்குத் திரும்புவது? தாய், தந்தை, சகோதரியை திரும்பவும் எப்போது பார்ப்பது? அப்படியே அங்கு சென்றாலும் திருச்சேந்தியின் ஆட்கள் என்னை சுதந்திரமாக வாழ விட்டுவிடுவார்களா? அல்லது தேசத் துரோகி என்று முத்திரை குத்தி மறுபடியும் கூகைச் சிறையில் தள்ளுவார்களா? எப்படி ஆயினும் இப்படிப் பதுங்கி வாழுதல் கோழைத்தனம். இனியும் இங்கு நாட்களைக் கடத்தாமல், கூடிய விரைவில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கு சென்றது எது நடந்தாலும் எதிர்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x