Last Updated : 18 Aug, 2023 04:34 AM

 

Published : 18 Aug 2023 04:34 AM
Last Updated : 18 Aug 2023 04:34 AM

ப்ரீமியம்
ருசி பசி - 9: கேழ்வரகு புகழ் பாடும் புறநானூறு

பருவ நிலைக்கு ஏற்றார்போல நம் முன்னோர்கள் பயிர் செய்து வந்தனர். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கோடை வெயில் அதிகமாக இருக்கும். அதிகத் தண்ணீர் இன்றி வளரும் கம்பு, கேழ்வரகு, சிறுதானிய பயிர்களை விதைத்தனர். கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானிய பயிர் ஆகும். இது ஒரு பூக்கும் தாவரம். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ராகி, கேப்பை.

எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்கின்றனர். ”வட கர்நாடகாவில், துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஹல்லூர் என்ற இடத்தில் கி.மு. 2300-ஐ சேர்ந்த பழமையான கேழ்வரகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x