Published : 07 Jul 2023 04:30 AM
Last Updated : 07 Jul 2023 04:30 AM
அவர்கள், இவர்கள் பிடித்தவர், பிடிக்காதவர், உறவினர், வேற்றார் என்று எந்தவித பாகுபாடும் பார்க்காமல் உணவை அனைவருக்கும் கொடுத்து உதவுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு பசியோடு யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டுப் பிறகு சாப்பிடுங்கள்.
சாப்பிடாமல் வைத்த பழைய உணவைசேமிப்பாக கருதி எடுத்து வைக்காமல், அதை உடனே பசியோடு இருப்பவர்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்கிறது, ‘ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்’ எனத் தொடங்கும் திருமந்திரப் பாடல்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT