Published : 30 Jun 2023 04:10 AM
Last Updated : 30 Jun 2023 04:10 AM
ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் காலை நேரம் என்பது மிகவும் பரபரப்பாகவே இருக்கும். வீட்டிலுள்ள பெண்களுக்கு நான்கு கைகள் இருந்தாலும் செய்து முடிக்க முடியாத வேலை. சுழன்று சுழன்று வேலை செய்ய வேண்டும். காலை உணவை குழந்தைகளுக்குக் கொடுப்பது என்பது மிகவும் சாகசமான வேலை.
கூட்டு குடும்பமாக இருந்த நிலைமை மாறி தனிக்குடும்பமாக மாறிவிட்ட நிலையில் பெற்றோரும் குழந்தைகளும் ஒரே நேரத்தில் வீட்டைவிட்டு வேலைக்கும் பள்ளிக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் காலை உணவிற்கு அதிக அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மிகத் தாமதமாக எழும் குழந்தை, மிக அவசரமாக பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பதால் காலை உணவை தவிர்க்க ஆரம்பிக்கிறது. அதனால் பெற்றோரும் பாலையோ ரொட்டித் துண்டையோ அவசர அவசரமாக திணித்து விடுகின்றனர். பல நேரங்களில் நொறுக்குத்தீனிதான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT