Published : 26 Jun 2023 04:26 AM
Last Updated : 26 Jun 2023 04:26 AM

ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை -2: உலகத்தோடு ஓர் உரையாடல்

புதிய கல்வியாண்டு. பள்ளி திறந்து விட்டது. மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளி எங்கும் மகிழ்ச்சி. கரும் பலகையில் இருந்த அமெரிக்க வரைபடத்தில் சில இடங்களைக் குறித்துக் கொண்டிருக்கிறார் ஒருவர். வகுப்பறைக்குள் புது வெள்ளமாய் நுழையும் குழந்தைகள் அவரைக் கவனிக்கவில்லை. கரும்பலகையில் தனது வேலையை முடித்த அந்த மனிதர் திரும்புகிறார். அவர் முகத்தில் தீக்காயத் தழும்புகள். அனைவரும் அமைதியாகின்றனர். அவரின் முகத்தையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை புதிய ஆசிரியரைப் பார்த்ததே இல்லையா? என்று புன்னகையுடன் கேட்டபடியே தொடர்ந்து பேசத் தொடங்குகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x