Published : 15 Dec 2023 04:30 AM
Last Updated : 15 Dec 2023 04:30 AM

ப்ரீமியம்
புதுமை புகுத்து - 10: புற்றுநோய் வராமல் தடுக்கும் வைரம்

வைரத்தை வைத்து மூக்குத்தி, மோதிரம் என வியாபாரிகள் நகைகள் செய்து கொண்டிருக்கும்போது, வைரத்தால் நுண் காந்த சென்சார் (sensor) வடிவமைத்திருக்கிறார்கள் ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள். வைரத்தாலான சென்சாரை வைத்து உருவாக்கப்பட்ட எம்ஆர்ஐ கருவி கொண்டு உயிரினங்களின் செல்களின் உள்ளே நடைபெறும் இயக்கத்தை காணும் திறன் கொண்ட இமேஜி தொழில்நுட்பத்தை இந்த விஞ்ஞானிகள் உருவாக்கியதில்தான் அவர்களது முழு சாதனை அடங்கியுள்ளது. புற்றுநோய் உருவாகும் செல்களில் நுண்ணிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். அத்தகைய நுண்ணிய இயக்கங்களை காண இந்த அதிநவீன தொழில்நுட்பம் வழிவகை செய்யும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x