Published : 24 Nov 2023 04:32 AM
Last Updated : 24 Nov 2023 04:32 AM
உலகம் முழுவதும் நான்கு கோடி பேருக்கு முழுமையாகக் கண்பார்வை இல்லை. மேலும் 13.5 கோடி பேருக்கு குறை பார்வை மட்டுமே உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியிருக்க விபத்து, நோய் அல்லது மரபணு பிறழ்வு காரணமாகக் கண் பார்வை பறிபோனவர்களுக்கு பயோனிக், இயந்திர கண் கொண்டு கண்பார்வை வழங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆரோக்கியமான நிலையில் இருக்கும் கண், பார்வை வழியே ஒளியை கடத்தி விழியின் லென்ஸ் கொண்டு கண்ணின் பின்புறம் உள்ள விழித்திரையில் ஒளியைக் குவிக்கிறது. விழித்திரையில் கோல் வடிவிலும் கூம்பு வடிவிலும் ஒளி உணர்வு செல்கள் உள்ளன. 910 லட்சம் கோல் வடிவ செல்களும், 45 லட்சம் கூம்பு வடிவ செல்களும் மனித விழித்திரையில் உள்ளன. ஒளி உணரும் திறன் கொண்ட இந்த செல்கள் விழித்திரையில் படியும் காட்சியை மின் சமிக்ஞைகளாக மாற்றி பார்வை நரம்பு வழியாக மூளைக்குச் செலுத்துகின்றன. இந்த தரவுகளை கொண்டு மூளை காட்சியை உருவாக்குகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT