Published : 10 Nov 2023 04:32 AM
Last Updated : 10 Nov 2023 04:32 AM

ப்ரீமியம்
புதுமை புகுத்து - 5: வெப்ப தீவுகளின் வாசிகளான கீரை!

தனது ஒரு வயது பெண்குழந்தை மிசுசுவை தோளில் போட்டு தட்டி தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தார் ஜப்பானின் சிபா பல்கலைக்கழக தோட்டக்கலை இணை பேராசிரியர் யுயா ஃபுகானோ (Yuya Fukano). குழந்தையை சமாதானம் செய்ய எப்போதும் போல அன்றும் தனது வீட்டின் அருகே சுற்றிவந்து கொண்டிருந்தார்.

அப்போது, ஆங்காங்கே புதராக வளரும் புளியாரைக்கீரை அவரின் கண்ணில்பட்டது. வீட்டின் அருகே அங்கும் இங்கும் இருந்த மணல் திட்டில் புல்லுடன் புளியாரைக்கீரையும் வளர்ந்திருந்தது. அதில் ஒன்றும் வியப்பு இல்லை. புல், தக்காளி போன்ற தாவரங்களின் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது நிலையில் உள்ள புளியாரைக்கீரை காணக்கிடைப்பது அதிசயம் அல்ல.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x