Last Updated : 03 Sep, 2020 08:27 PM
Published : 03 Sep 2020 08:27 PM
Last Updated : 03 Sep 2020 08:27 PM
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது
சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
- ரா.பா.அ.கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மானாமதுரை.
- ஏ.பீட்டர் லெமாயூ, தலைமைஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சாத்தனூர்.
- அ.தனபாக்யம், தலைமைஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, சக்கந்தி.
- ரா.சஞ்சீவிஞானசேகரன், முதுகலை ஆசிரியர், என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.
- ப.க.பாஸ்கர், தலைமைஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, அரியக்குடி.
- வெ.சாந்தா, தலைமைஆசிரியர், ஸ்ரீதண்டாயுதபாணி, தொடக்கப் பள்ளி, கண்டரமாணிக்கம்.
- ஆ.பரமேஸ்வரி, தலைமைஆசிரியர், நகராட்சித் தொடக்கப் பள்ளி, நல்லையன் தெரு, காரைக்குடி.
- து.கருப்பையா, இடைநிலை ஆசிரியர், ஸ்ரீ தெய்வசிகாமணி அருள்நெறித் தொடக்கப் பள்ளி, குன்றக்குடி.
- ஜி.மீனாம்பிகை, தலைமைஆசிரியர், ஸ்ரீமுருகானந்த நடுநிலைப் பள்ளி, செங்கற்கோவிலார் தெரு, தேவகோட்டை.
- அ.ஜாஹீரா, தலைமைஆசிரியர், மேல்நிலைப்பள்ளிவாசல் தொடக்கப் பள்ளி, மேலப்பள்ளிவாசல் தெரு, இளையான்குடி.
- சி.தியாகராஜன், முதுகலைஆசிரியர், வைரம் குரூப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow
FOLLOW US
தவறவிடாதீர்!
WRITE A COMMENT