Last Updated : 03 Sep, 2020 08:27 PM

 

Published : 03 Sep 2020 08:27 PM
Last Updated : 03 Sep 2020 08:27 PM

சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது 

சிவகங்கை மாவட்டத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் (டாக்டர் ராதாகிருஷ்ணன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

  1. ரா.பா.அ.கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மானாமதுரை.
  2. ஏ.பீட்டர் லெமாயூ, தலைமைஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சாத்தனூர்.
  3. அ.தனபாக்யம், தலைமைஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, சக்கந்தி.
  4. ரா.சஞ்சீவிஞானசேகரன், முதுகலை ஆசிரியர், என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.
  5. ப.க.பாஸ்கர், தலைமைஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, அரியக்குடி.
  6. வெ.சாந்தா, தலைமைஆசிரியர், ஸ்ரீதண்டாயுதபாணி, தொடக்கப் பள்ளி, கண்டரமாணிக்கம்.
  7. ஆ.பரமேஸ்வரி, தலைமைஆசிரியர், நகராட்சித் தொடக்கப் பள்ளி, நல்லையன் தெரு, காரைக்குடி.
  8. து.கருப்பையா, இடைநிலை ஆசிரியர், ஸ்ரீ தெய்வசிகாமணி அருள்நெறித் தொடக்கப் பள்ளி, குன்றக்குடி.
  9. ஜி.மீனாம்பிகை, தலைமைஆசிரியர், ஸ்ரீமுருகானந்த நடுநிலைப் பள்ளி, செங்கற்கோவிலார் தெரு, தேவகோட்டை.
  10. அ.ஜாஹீரா, தலைமைஆசிரியர், மேல்நிலைப்பள்ளிவாசல் தொடக்கப் பள்ளி, மேலப்பள்ளிவாசல் தெரு, இளையான்குடி.
  11. சி.தியாகராஜன், முதுகலைஆசிரியர், வைரம் குரூப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x