Published : 04 Jan 2020 02:04 PM
Last Updated : 04 Jan 2020 02:04 PM

ஆல் வின் அகாடமி சார்பில் சென்னையில் நாளை குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி கருத்தரங்கம்

கோப்புப்படம்

சென்னை

ஆல் வின் அகாடமி பயிற்சி மைய நிர்வாக அதிகாரி பத்மநாபன் கூறியதாவது:

போட்டித் தேர்வுகளுக்கு தயா ராகுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அரசுப் பணியை உறுதி செய்வதில் சென்னையில் மிகச் சிறந்த பயிற்சி மையமாக ஆல் வின் அகாடமி திகழ்கிறது. இங்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பதால் குறுகிய காலத்திலேயே மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர். தற்போது குரூப்-1 பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான இலவச பயிற்சி கருத்தரங்கம் சென்னை அண்ணா நகரில் நாளை (ஜன.5) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இதில் சமீபத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர் கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ள னர். மேலும், குரூப்-1 புதிய பாடத் திட்டம் மற்றும் நடப்பு நிகழ்வு களுக்கான ஆல் வின் பயிற்சி புத்தகமும் இலவசமாக வழங் கப்படும். பயிற்சிக் கட்டணத் தில் சலுகையும் வழங்கப்படும்.

கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் பெயர், இடம், செல்போன் எண்ணுடன் 8148335766 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி முன்பதிவு செய்யலாம். 164/64, 4-வது அவென்யூ, சாந்தி காலனி ரோடு, மங்களம் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40 என்ற முகவரியில் கருத்தரங்கம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x