Published : 21 Oct 2019 08:05 AM
Last Updated : 21 Oct 2019 08:05 AM
புதுடெல்லி:
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் “இந்தப் பள்ளிகளை அரசு ஒரு போதும் மூடாது என்பதை மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் இப்பள்ளிகள் அனைத்தும் பாஜக ஆளும் மாநகராட்சிக்கு உட்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், 3,000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருப்பதாக பொது பள்ளிகள் நிர்வாக சங்கம் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT