Published : 14 Oct 2019 10:41 AM
Last Updated : 14 Oct 2019 10:41 AM

எம்.பி.க்கள் பங்களாக்களை புதுப்பிக்க முடிவு

புதுடெல்லி

டெல்லியில் எம்.பி.க்கள் தங்குவதற்கு மத்திய அரசு பங்களாக்கள் வழங்குகிறது. தற்போது டெல்லி வடக்கு அவென்யூவில் உள் எம்.பி.க்களின் பங்களாக் களை சூரியசக்தி மின்சாரம், வாகனங்கள் நிறுத்தும் வசதி உட்பட ரூ.44 லட்சத்தில் புதுப்பிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தப் பணியை மத்திய பொதுப் பணித் துறையினர் விரைவில் தொடங்க உள்ளனர். இந்த பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x