Published : 09 Oct 2019 10:57 AM
Last Updated : 09 Oct 2019 10:57 AM
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, இந்தியாவிடம் முதல்கட்டமாக ரஃபேல் விமானத்தை ஒப்படைக்கும் விழா பாரிஸில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் வந்துள்ளார்.
அப்போது இந்தியா - பிரான்ஸ் இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ராஜ்நாத் நேற்று ஆலோசனை நடத்தினார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT