Published : 14 Feb 2023 06:20 AM
Last Updated : 14 Feb 2023 06:20 AM
போரினால் படுகாயம் அடைந்த வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள், ஊரெங்கும் பரவிய கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இவர்கள் அனைவரையும் மீட்க மேற்கு வங்கத்தின் பங்கான் கிராமத்தில் அகதிகள் முகாமுக்கு டாக்டர் திலீப் சென்றார்.
முதல் நாள் டாக்டர் திலீப்பும் உடன் சென்ற மருத்துவர்களும் உள்ளே நுழைந்தபோது இரண்டே இரண்டு அறை கொண்ட அந்த சிறிய மருத்துவமனையில் இருக்க கொள்ளாமல் காலராவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகள் தவித்து கொண்டிருந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT