Published : 09 Feb 2023 06:18 AM
Last Updated : 09 Feb 2023 06:18 AM
ஆண்டுதோறும் பிப்ரவரி 13, உலக வானொலி தினமாகக் கொண்டாடப்படுகிறது. வானொலியின் முக்கியத்துவம் அறிந்து ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் இந்த நாளை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தலைப்பு ‘வானொலி மற்றும் அமைதி’ (Radio and Peace). 12 ஆண்டுகளாக இந்த தினம் யுனெஸ்கோவால் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அளவில் அமைதிக்கு வானொலி ஆற்றும் பங்கு முக்கியமானது. குறிப்பாக போர் நடந்துவரும் நாடுகளில், மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பது வானொலி மட்டுமே. வானொலியின் முக்கியத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆண்டின் கருப்பொருளாக யுனெஸ்கோ, அமைதிக்கு வானொலி அளித்துவரும் பங்களிப்பை பட்டியலிடுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT