Published : 07 Feb 2023 06:10 AM
Last Updated : 07 Feb 2023 06:10 AM
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கணினி அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் (ஏஐசிடிஇ) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்காலிக தீர்வு காண பிற பொறியியல் துறை ஆசிரியர்களுக்குக் கணினி அறிவியலில் குறுகிய கால பயிற்சி அளித்து அவர்களை இட்டுநிரப்பும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ வகுத்திருக்கும் நியமங்களின்படி கணினி துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அத்துறையில் கற்பிக்க முடியும். ஆனால், தற்போது கல்லூரி அளவில் 100 கணினி ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் 70-க்கும் குறைவானவர்களே இருப்பதால் மாற்று ஏற்பாட்டுக்கான வழிகளை கல்லூரிகள் தேடிக் கொண்டிருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT