Published : 19 Sep 2022 06:08 AM
Last Updated : 19 Sep 2022 06:08 AM

ப்ரீமியம்
ஆசிரியர்கள் மனது வைத்தால் 2025-ல் காசநோயற்ற இந்தியா

உத்தரப்பிரதேசம் மிர்சாபூர் நகர பள்ளி ஆசிரியர் விவேக் சிங் காசநோயால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளர் ஒருவரை தத்தெடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவருக்கு ஓராண்டுகாலம் ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதெப்படி காசநோயாளிக்கான உதவியாக கருத முடியும் என்கிற கேள்வி எழலாம். உலகில் சராசரியாக வாழும் நான்கு காசநோயாளிகளில் ஒருவர் இந்தியாவில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. தற்போது நாட்டில் 26.9 லட்சம் காசநோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதன்மை சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுவது சத்தான உணவும் போதுமான ஓய்வும்தான். ஆகவேதான் ஆசிரியர் விவேக்சிங் தான் தத்தெடுத்த காசநோயாளிக்கு ஊட்டச்சத்துநிறைந்த உணவை வழங்க முன்வந்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x