Published : 08 Aug 2022 06:30 AM
Last Updated : 08 Aug 2022 06:30 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 6: ஜாலியன் வாலாபாக் படுகொலை

ஆர்.உதயலஷ்மி

முன்ன ஒரு காலத்துலன்னு பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்க, கூட்டமா உட்கார்ந்து கதையின் வழியாக நிலா வரைக்கும் பயணம் செய்த தலைமுறைங்க நாமெல்லாம். இப்போது இருக்கும் தலைமுறை, தெருவில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.

நம் காலத்து திண்ணை வைத்த வீட்டையும், தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க போடும் சண்டைகளையும் அனுபவமாக அறியும் வாய்ப்பு இழந்தவர்கள். விழியன் குழந்தைகளுக்காக பென்சில்களின் அட்டகாசம், டாலும் போன்ற புத்தகங்கள் எழுதிய குழந்தைகள் மனம் புரிந்த சிறார் எழுத்தாளர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x