Last Updated : 14 Aug, 2023 04:30 AM

 

Published : 14 Aug 2023 04:30 AM
Last Updated : 14 Aug 2023 04:30 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 09: கண்களைத் திறந்தே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்

திருச்சேந்தியின் வீரர்களிடம் இருந்து தப்பிக்க குணபாலன் பள்ளத்தாக்கில் விழுந்த போது அதைப் பார்த்த அதே உருவம் இப்போது கையில் தீப்பந்தத்துடன் அவன் வீழ்ந்த இடத்தைக் குறிவைத்துச் சென்றுகொண்டிருந்தது. அந்த உருவத்தின் பின்னால் ஒரு நான்கைந்து பேர்கள் தீப்பந்தங்களுடன் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே மரக்கிளைகளில் அடிபட்டு, வலது காலில் பலமான காயத்துடன் மயக்கிக் கிடந்தான் குணபாலன்.

உடனடியாக குணபாலனுக்குத் தேவையான முதலுதவியை அந்தக் கூட்டம் செய்தது. அதன்பிறகு அவனை நான்கு பேர்கள் சேர்ந்து தூக்கிக்கொண்டு பாதுகாப்பான ஒரு குடிலை நோக்கி சென்றனர். அங்கே இருந்த ஒரு பெரியவர் அவனது ரத்தக் காயங்களைக் கழுவி சுத்தம் செய்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x